ஏழையின் தேவதை..!

குப்பைகளை பெருக்குவோரில்
குழந்தைகளை பொறுக்கினார்
வயிற்றுபசி பாடி நின்றாற்க்கு
வாரி கொடுத்து போக்கினார்
அம்மா இல்லா யாவருக்கும்
அன்னையாக மாறினார்
ஏக்கம் தீர்க்க ஏழைக்கு
ஏஞ்சல் "அன்னை" நீதானே..!

எழுதியவர் : குமரி பையன் (10-Aug-13, 1:05 am)
பார்வை : 108

மேலே