பிறர் மனதை புரிந்து கொண்டால் பிழை ஏதும் இல்லையடா

மணம் வீசியது மலர்
மனத்திற்கு பிடிக்குமென்று....!!!

யார் சொல்லித் தந்த பழக்கம் இது
எழில் மலரின் நல்ல பழக்கம்....!!!

பிறர் மனம் போல் நடந்து கொண்டால்
பிழை ஏதும் இல்லையடா...

அவர் மனம் போல் வாழ்ந்து விட
அன்னை அன்பை மனம் வையடா....!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (11-Aug-13, 4:04 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 78

மேலே