காதல் வலியா... காதல் வழியா...

தொட்டாச் சிணுங்கி கூட
தொட்டால் தான்
சிணுங்கமடி...

என் விழிகள்
உனைப் பார்ப்பதற்குள்ளே
உன் திருமுகமோ
எனக்கு கழித்தல் குறியிடுகிறது...

காதல் வலியைக் கூட்டாதே
இனியாவது காதல் வழியைக் காட்டு...

அன்புடன்

நாகூர் கவி.

எழுதியவர் : muhammadghouse (26-Aug-13, 12:29 am)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 82

மேலே