முரண்

கோயில் உள்ளே சிலையாய்
இருப்பவனுக்கு சில்லரையால்
அபிஷேகம்!....
வெளியே சில்லரைக்காக
கையேந்துபவன்
பிச்சைக்காரன்!...

எழுதியவர் : இளந்திரையன் (28-Aug-13, 10:43 am)
சேர்த்தது : elanthiraiyanraja
பார்வை : 49

மேலே