மனமே எழிந்திரு...

அகசிலோ ஆதவன் விண்ணிருந்து மண்கான
அகண்டமே நல்ளிருள்போய் சுறுசுறுப்பாகும் - அகத்தில்
மனமேநீ என்று சுருசுருப்போ அன்றே
உனக்கு முழுமையா வெற்றி.

எழுதியவர் : சதீஷ் குமார். H (8-Sep-13, 9:55 pm)
பார்வை : 48

மேலே