என்னவளின் கோபம்

தீண்டி செல் தீயே
திறம் கொண்டு போராடுகிறேன்!
வலி ஒன்று கண்டாலும்
சுகமாய் சுமக்கிறேன்!
என்னவளின் சினப்பார்வைக்கு
நீயெல்லாம் சிறு தூசுத்தானே!

எழுதியவர் : Thavam (3-Jan-11, 10:09 am)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
பார்வை : 538

மேலே