கடவுளே! எனக்கு சீக்கிரம் பேசும் சக்தியை கொடு
அம்மா
அவளை பார்க்கும் போது
சொல்ல நினைக்கிறேன்...
அவள் சிரிக்கும் போது
பேச நினைக்கிறேன்...
அவள் என்னை முத்தமிடும்போது
சுவையை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்...
ஆனால் முடியவில்லை.
கடவுளே! எனக்கு சீக்கிரம்
பேசும் சக்தியை கொடு
"அம்மா" என்று அழைக்க...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
