இனியும் இதயம் தாங்காது ....!!!

நீயே ...
காதல் தேவதையும்
இருக்கிறாய் ..
காதல் பிசாசாகும்
இருக்கிறாய் ...!!!

நான் வணங்கிய..
கடவுளிடம் கேட்பதெல்லாம்
உன்னை என்னிடம் இருந்து
பிரித்து விடு ....!!!
இனியும் இதயம் தாங்காது ....!!!

காதல் என்றால் களியாட்டம்
என்று நினைக்கிறாய் -நான்
கல்யாணம் என்று
நினைக்கிறேன்................!!!

கஸல் ;524

எழுதியவர் : கே இனியவன் (10-Oct-13, 3:27 pm)
பார்வை : 152

மேலே