நட்பின் கண்ணீர்

நட்பே

உன்னை பிரியும் காலம்
நெருங்கி விட்டதே..
என் நெஞ்சம் வலிக்கிறது..
என் கண்கள் கலங்குகிறது..
வார்த்தை வரவில்லையே..!
உன்னிடம் பேச..
என் கண்கள் புரிய வைக்கும்
என் நட்பை..

பிரியாதே என்று மனம் சொல்ல ..
மீண்டும் வா என்று கண்கள் சொல்ல...
போராடுகிறனே நான்....
நம் நட்பை மட்டும்
சுமந்து கொண்டு...
முடிவில்லையா
என் போராட்டத்திற்கு ...

எழுதியவர் : க. நீலா (11-Oct-13, 2:29 pm)
Tanglish : natpin kanneer
பார்வை : 405

மேலே