காதலின் மாயம்....

பெண்ணே...!
இன்று உன் மொபைல்க்கு
என்னை காதலிக்கிறாயா
என்று ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு
இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஆகியும்
பதில் வரவில்லை என
கோபமாக நான்
இருந்து கொண்டிருக்கும் வேளையில்....
என் நினைவில்
வந்து போனார்கள்
அன்றைய தினத்தில்
கடிதத்தின் மூலம்
காதலிக்கிறாயா என்று
கேட்டுவிட்டு
பல நாட்கள் காத்துக் கிடந்த
"அன்றைய காதலர்கள்"

எழுதியவர் : G .UDHAY (13-Jan-11, 10:00 pm)
சேர்த்தது : க உதய்
Tanglish : kathalin maayam
பார்வை : 480

சிறந்த கவிதைகள்

மேலே