விழி

கலைந்து போன கானாக்களை கூட

கோர்த்தெடுத்து;

வர்ணம் தீட்டி;

வர்ணனை மீட்டி;

மணமாலைகள்

செய்ததிடுவேன்

மானே உன்

பொன் மீன் விழியிலிருந்து; சிறு

விண் மீன் ஒளி நூல்

கிடைத்தால்...!

எழுதியவர் : புவனேந்திரன் கிஷோக் (6-Nov-13, 9:20 am)
சேர்த்தது : puvanenthiran kishok
Tanglish : vayili
பார்வை : 53

மேலே