பாலைவனப் பூ

மழைச்சாரல் என்னைத் தீண்டவில்லை..
எனினும் எனக்கு சோகமில்லை..
நானோ மழையை எதிர்நோக்கா...
பாலைவனப் பூ ஆவேன்!!!

எழுதியவர் : buvana (18-Nov-13, 3:06 pm)
பார்வை : 78

மேலே