புவனேஸ்வரி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  புவனேஸ்வரி
இடம்:  chennai
பிறந்த தேதி :  06-Jun-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Dec-2012
பார்த்தவர்கள்:  410
புள்ளி:  26

என் படைப்புகள்
புவனேஸ்வரி செய்திகள்
அளித்த படைப்பில் (public) Vinothkannan மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Dec-2013 1:50 pm

நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!

என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!

மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!

சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!

தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!

வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!


பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடிய

மேலும்

அருமை,... சகி 22-Feb-2020 3:30 pm
அழகான படைப்பு... 17-Apr-2015 2:38 pm
மிகவும் அருமை...... 22-Mar-2015 1:38 pm
எள்ளவும் குறை காண தோன்றவில்லை தோழி... அருமை அருமை... 21-Feb-2015 5:20 pm
புவனேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2013 11:51 pm

ஒற்றை நிலவை ரசிக்கத் தோன்றவில்லை...
மனம் ஜோடிப் புறாவின் மீது பார்வை வீசியது...
ஆகாயத்தை ஆளும் ஆதவனை விட..
விண்மீன் கூட்டம் என்னைக் கவர்கிறது..
வீட்டோரம் நிற்கும் ஒற்றை ரோஜாவை மறந்து..
காட்டுப் பூக்களை கண்கள் தேடுகிறது ..
தனிமை தந்த பாதிப்பின் ஆழத்தை உணர்கிறேன்...

மேலும்

நல்ல படைப்பு. 28-Dec-2013 1:15 pm
சிறப்பான கவிதை ! தமிழில் எழுதலாமே 04-Dec-2013 5:07 pm
புவனேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2013 10:24 pm

நீல வண்ண விரிப்பு,அதன் மீது
திட்டுத் திட்டாக வெள்ளை நிற வளைவுகள்...
இடையிடையே காவி மை
தீட்டப்பட்டிருந்தது..
கொத்து கொத்தாய் கறுப்புப் புள்ளிகள்
காணப்பட்டன...
வரிசை பிசகாமல் நிற்கும் கம்பங்கள்
ஒளி கொடுப்பதை போலத் தெரிந்தது..
நான் கண்ட சித்திரம்..
கதிரவனைத் தொளைத்த வானமும்...
மழை மேகமும்..
பறக்கும் காக்கைக் கூட்டமும்..
சாலை விளக்குகளும் தான்...

மேலும்

ரசனை நன்று. ---------------------- தொலைத்த 28-Dec-2013 1:15 pm
அருமை தோழரே.... 29-Nov-2013 3:04 pm
புவனேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2013 3:06 pm

மழைச்சாரல் என்னைத் தீண்டவில்லை..
எனினும் எனக்கு சோகமில்லை..
நானோ மழையை எதிர்நோக்கா...
பாலைவனப் பூ ஆவேன்!!!

மேலும்

அட...! 28-Dec-2013 1:16 pm
நல்ல கற்பனை புவனேஸ்வரி 18-Nov-2013 3:12 pm
மேலும்...
கருத்துகள்

மேலே