அம்மா

அம்மா
நீ வாழ்ந்தது போதும்
சொர்க்கம் செல்.
நிரந்தரமாய் தங்கி விடாதே..
எனக்கு மகளாய்
பிறந்து வா
நான் பட்ட கடனை
தீர்க்க வேண்டும்
அம்மா
நீ வாழ்ந்தது போதும்
சொர்க்கம் செல்.
நிரந்தரமாய் தங்கி விடாதே..
எனக்கு மகளாய்
பிறந்து வா
நான் பட்ட கடனை
தீர்க்க வேண்டும்