அப்பாவி சாலாட்சி
விட்டிலே தங்காத
அப்பாவி சாலாட்சி
வீட்டிலே மறைந்ததாள்
சொந்த வீட்டிலே.
வீட்டிலே வாழ்ந்து
குலாவி , குடுமியைப்
பிடித்த முத்துவும் ,மீனாளும்
இறந்தனர் வெவேறு இடங்களிலே
நினைப்பது நடப்பதில்லை
நினைத்தது நடந்ததில்லை
கவியாகப் பாடுகிறேன் நடந்ததை
கவிதையாக கேள் நடப்பதை.