காதல்

கண்களில்
விழுந்தாய்
மின்னலான...!
மனதில்
நுழைந்தாய்
இடியன...!
மழையாய்
பொழிந்தாய்...
என்னை
அள்ளி
அணைக்கையில்...!

எழுதியவர் : ஸ்ரீரங்கம் தமிழிதாசன் (24-Jan-11, 5:06 pm)
சேர்த்தது : srirangam Tamzhilthasan
பார்வை : 375

மேலே