முர்பூவை சூடி

முர்பூவை சூடி
கற்போடு வாடி
கண்கள் கலங்காது
நெருப்பாக வாடி

நீ சிரித்தாலும் குத்தம்
அழுதாலும் குத்தம்
சொந்தம் பந்தம்
துணையாக வந்து
எனக்கு துணையாற்றும் என்று
நினைத்தது என்னுடைய குத்தம்

எழுதியவர் : kalaiselvi (7-Dec-13, 10:33 pm)
பார்வை : 63

மேலே