காதல் கவிதை
தாமரை இலையாய்
அவள் இதயம்...
அதில் தத்தளிக்கும் நீராய்
என் கண்ணீர்...
தண்ணீரில் ஒட்டாத இலை
என் காதலில் ஒட்டாத அவள்...
- By -
ம. பஷீர்.
தாமரை இலையாய்
அவள் இதயம்...
அதில் தத்தளிக்கும் நீராய்
என் கண்ணீர்...
தண்ணீரில் ஒட்டாத இலை
என் காதலில் ஒட்டாத அவள்...
- By -
ம. பஷீர்.