மெழுகுதிரி

இருளில்
நீ பயப்பிடும் போது
தீ மூடுவதும் என்னைத்தான்

பிறந்த‌ நாள் என்றாலும்
சந்தோச‌த்துக்கும் தீ
மூட்டுவதும் என்னைத்தான்

பிராத்தனையின்
வேண்டுதலுக்கும்
தீ மூட்டுவதும் என்னைத்தான்

மனிதனின் சுயனலம்
எப்படியெல்லாம்
மாறுகிறது .....?

+ மெழுகுதிரி+

எழுதியவர் : கே இனியவன் (16-Dec-13, 6:47 am)
பார்வை : 112

மேலே