சொல் மழையே

வருவதாய்
சொல்கிறார்கள்..

வெறும்
வாசம் மட்டும்
தந்துவிட்டு செல்கின்றாய்..

பசித்த மண்ணுக்கு
மணம் மட்டும் போதுமா.. சொல் மழையே..!!??

எழுதியவர் : வெ கண்ணன் (21-Dec-13, 12:35 pm)
சேர்த்தது : வெ கண்ணன்
Tanglish : soll mazhaiyae
பார்வை : 71

மேலே