சொல் மழையே
வருவதாய்
சொல்கிறார்கள்..
வெறும்
வாசம் மட்டும்
தந்துவிட்டு செல்கின்றாய்..
பசித்த மண்ணுக்கு
மணம் மட்டும் போதுமா.. சொல் மழையே..!!??
வருவதாய்
சொல்கிறார்கள்..
வெறும்
வாசம் மட்டும்
தந்துவிட்டு செல்கின்றாய்..
பசித்த மண்ணுக்கு
மணம் மட்டும் போதுமா.. சொல் மழையே..!!??