தலைப்பு எழுத பேனா மறுக்கிறது
ஒரு ஊர்ல
ஒரு ராஜா இருந்தாராம்
. . . . . .
. . . . . .
அடுத்த கதை
சொல்லுறேன் கேளு.
ஒரு ஊர்ல
ஒரு பாட்டி வடை சுட்டுகிட்டு இருந்தாளாம்
. . . . . . .
. . . . . . .
ஒரு காட்டுல
ஒரு சிங்கம் இருந்திச்சாம்
. . . . . . .
. . . . . . .
ஒரு ஊர்ல
போதும் கமலாம்மா
தூ(து)க்கம். வருது எனக்கு
மீதி கதைய
இதோ இந்த சரசம்மாள்ட சொல்லுங்க.ட
!,, ,, ?, ,, ,!!,, ,,, ??,, ,, ,, !!!, ,, ,, ,,?
முதியோர் இல்லம்.