வாழ்க பிரபஞ்சம் வளமோடு

பூமியை கையில் எடுத்து
புடிக்க வேண்டும் மோதகம்....!
பூரணத்தின் இனிமையென
மனித மனம் மாறனும்....!
நீ பெருசு நா பெருசு
என்ற எண்ணம் ஒயணும்...!
எல்லோரும் செழிப்புறவே
சமத்துவ நதி பாயணும்.....!
பூமியை கையில் எடுத்து
புடிக்க வேண்டும் மோதகம்....!
பூரணத்தின் இனிமையென
மனித மனம் மாறனும்....!
நீ பெருசு நா பெருசு
என்ற எண்ணம் ஒயணும்...!
எல்லோரும் செழிப்புறவே
சமத்துவ நதி பாயணும்.....!