காதல்
என் மீது
அன்பு போர் தொடுத்து
கண்களால் சிறைபிடித்து
காதல் சிறையில் அடைத்தவனே
இப்போது ஏனடா
பிரிவு என்ற மரண தண்டனை கொடுக்கிறாய்?
என் மீது
அன்பு போர் தொடுத்து
கண்களால் சிறைபிடித்து
காதல் சிறையில் அடைத்தவனே
இப்போது ஏனடா
பிரிவு என்ற மரண தண்டனை கொடுக்கிறாய்?