பேனா

என்னை எனக்கு
அதிகம் உணர்த்திவிட்டாய்
ஆழ்ந்துணர்ந்த
உணர்வுகளையெல்லாம்
அழகாய் பிரதிபலித்துவிட்டாய்
உன்னால் எனக்கு!

என் உடல்பிரியும்
உயிர் உணர்த்தும்... நீயே
எனக்கு உயிர் தரும்
நீலசாயம் பூசிய குருதியென்று...

எனக்கே எனக்கான
சொந்தம்...
என் எழுதுகோளாகிய
நீ மட்டுமே!

எழுதியவர் : வைதேகி (1-Feb-14, 1:20 pm)
Tanglish : pena
பார்வை : 72

மேலே