உன் பதிலுக்காக
தென்றலுக்காக காத்திருக்கும்,
தேமலர் போல…!
வசந்தம் வர காத்திருக்கும்,
இலையுதிர்ந்த மரம் போல…!
விடைகளுக்காக காத்திருக்கும்,
புதிர் வினாவைப் போல…!
நானும் காத்திருக்கின்றேன்…………………….
ஒவ்வொரு நொடியிலும்…………
“உன் பதிலுக்காக”.....
என் “கைப்பேசியை” பார்த்தபடி...!

