வெற்றிவீழ்ந்தவேடனே

காரிய ஷித்தி யாவும்
அவன் மேல் பாரமேற்றி
எவன் செய்த தவமோ
ஈகை கொண்ட வரமோ
நாவினுள் வடிவாய் ஏற்றி
அறம் மிக்க கொடையால்
வளை நீண்ட முகடினுள்
மோட்சம் நாடி சுவாசித்து
தந்த வினை முடியா
அரண் தகர்ந்து நோக்கினும்
அவன் சித்தம் மேலோங்கியதாய்
என்று தீர்ப்பாய் யாசகனே
பனி கரைந்த ஆதவனே
அழைத்திட விழைய வருகவே...

எழுதியவர் : vijayanmfc (6-Feb-14, 12:44 pm)
சேர்த்தது : Vijayanmfc
பார்வை : 109

மேலே