விதவைக்கோலம்

பருவம் எய்திய பத்தாவது நாளில்,,
நேரம், காலம் பார்த்து
பத்துப் பொருத்தம் கணித்து
மஞ்சள் குங்குமத்துடன்
உன்னைப்
பலிக்கு ஏற்பாடு
செய்ததொரு
சம்பிரதாய கூட்டத்தை
சாம்பலாக்கிருக்க வேண்டும்...,

உன்

"விதவைக்கோலம்"

எழுதியவர் : கணேஷ் வாசுதேவன் (10-Feb-14, 9:18 pm)
பார்வை : 84

மேலே