அவளே அழகு
மழைத்துளியாய் என் முத்தம்...
மௌனத்தில் உன் வெட்கம்!!!
**********************************************
காலையில் ...சிறு சாலையில்
ஒரு வானவில்!!!!
**********************************************
உன் கழுத்தோர தேமலில் ஒன்று கண்டுகொண்டேன்..
கடவுளும் கண்ணதாசன் தான்...கவிதை எழுதுவதில்!!!

