பெண்ணுரிமை

அடிமைத்தனங்களை மாற்றிவிட்டோம்..
ஆணுக்கு பெண் நிகரென
அகிம்சையின் மீது சத்தியம் செய்து
சொல்லித்திரிகிறோம்....

வயல்வரப்புகளிலும்...
தெருயோர கூலித்
தொழில்களிலும் மட்டும்...

எழுதியவர் : கவிதை தாகம் (22-Feb-14, 3:22 pm)
பார்வை : 180

மேலே