நடித்துப் பழகி
பாம்பின் பலமே
அதன்
பல்லிலிருக்கும் நஞ்சுதான்..
பல்லைப் பிடுங்கிவிட்டாலும்,
பாய்ந்து
சீறினால்தான் சிறப்பு..
அஞ்சிக் கிடந்தால்,
அடுத்துவரும் இறப்பு..
அது தெரிந்துதான்
நடிக்கப் பழகிக்கொண்டான்
மனிதன்,
நன்றாய் வாழ...!
பாம்பின் பலமே
அதன்
பல்லிலிருக்கும் நஞ்சுதான்..
பல்லைப் பிடுங்கிவிட்டாலும்,
பாய்ந்து
சீறினால்தான் சிறப்பு..
அஞ்சிக் கிடந்தால்,
அடுத்துவரும் இறப்பு..
அது தெரிந்துதான்
நடிக்கப் பழகிக்கொண்டான்
மனிதன்,
நன்றாய் வாழ...!