லேசா லேசா வாழ்ந்து பாருங்க லேசா

எழுதப் பேனா
எழிலாய் கதிரொளி

எண்ணம் கவர் மலர்கள் யாவும்
எழுகின்ற சிந்தைக் கவிதைகள் ஆகும்

எங்கும் இன்பம் பொங்கும்
என் விழியில் ரசனை தங்கும்

ஏனோ பனையில் நொங்கும் - லேசாய்
எடுத்துப் பறிக்கவே தொங்கும்....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (5-Mar-14, 5:41 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 49

மேலே