கூந்தல்

குழலே நீ,
இளமையில் இரவாகிறாய் ......
முதுமையில் பகலாகிறாய் ......
ஒளியில் மின்னலாகிறாய்...
வருடலில் பட்டாகிறாய்......
வாளைக்கு வனப்பு தருகிறாய்...

எழுதியவர் : குயில் (16-Mar-14, 11:28 am)
பார்வை : 160

மேலே