கூந்தல்
குழலே நீ,
இளமையில் இரவாகிறாய் ......
முதுமையில் பகலாகிறாய் ......
ஒளியில் மின்னலாகிறாய்...
வருடலில் பட்டாகிறாய்......
வாளைக்கு வனப்பு தருகிறாய்...
குழலே நீ,
இளமையில் இரவாகிறாய் ......
முதுமையில் பகலாகிறாய் ......
ஒளியில் மின்னலாகிறாய்...
வருடலில் பட்டாகிறாய்......
வாளைக்கு வனப்பு தருகிறாய்...