நிலவு
இரவில் பூக்கும் தேனிலவே
என் இதயம் திங்கும் பெண்ணிலவே
பௌர்ணமி நிலவின் பால் நிலவே
என் பாதை எங்கும் உன் நினைவே
காதல் பித்தம் தலைக்கேற
கவிதை சுவையும் அரங்கேற
ஏனோ உன்னால் அழுகிறேன்
அடுத்த நொடி சிரிக்கின்றேன் ...............