கேட்கமுடியாதபடி -பூவிதழ்

வாக்கை விற்பவரின்
நாக்கும் சேர்த்தே வாங்கப்படுகிறது
ஐந்து வருடத்திற்கு !

ஒருநாள் சாப்பிட்டுவிட்டு
வெறுங்கையை நக்குகிறான்
ஐந்து வருடத்திற்கு !

என்ன சுவையோ ?

எழுதியவர் : பூவிதழ் (17-Mar-14, 1:41 pm)
பார்வை : 207

சிறந்த கவிதைகள்

மேலே