உண்மை
அப்பா : டேய்...பொய் சொல்லாமா சொல்லு இந்த 100 ரூபா கீழ கிடந்துதான் எடுத்தியா....
மகன் : ஆமாம்பா.......
அப்பா : பொய் சொன்னா அடி பின்னிடுவேன்......
மகன் : நான் பொய் சொல்லலப்பா...வேணும்னா வெளிய தெருவுல போய் பாருங்க அந்த ஆளு இன்னும் கீழ தேடிகிட்டுதான் இருக்கான்...