வெண்பா

ஆயகலை கள்மறந்தாய் அல்பகல் நெட்டெனும்
மாயவலை சிக்கி மதிகெட்டாய் – நீயாடா
வையமே உய்ய வரம்வாங்கி வந்தவன்?
தெய்வமே கண்டுசொல் தீர்வு!

எழுதியவர் : வதூத் (26-Mar-14, 12:56 am)
பார்வை : 114

மேலே