nimirndu nil manudame

மண்ணுலகில் மானுடப் பிறப்பெடுத்தாய்! மண்ணுக்குள் புதைவதை எண்ணி பின்சென்ராய் ! விண் பதவி பேரன்கிறாய் ! ஆனால் விண்ணப்பிக்க நீயே மறுக்கின்றாய்! இயற்கையின் தூசு நீ என்பதை அறிந்தும் அதை ஆள முற்படுகின்ராய் ! மானுடனே ! உன் குணம் மாறாதோ ! மானுடனாய் பிறத்தல் அரிதென்கிராய்! ஆனால் , மண்ணுக்குள் புதைவதை எண்ணி பின்சென்றாய் ! முயற்சிகள் வெற்றி தரும் என்கிறாய் ! முயன்றுவிட்டு முடியாதேங்கிராயே ! ஆகயால் விழித்தெழு மானுடமே !

எழுதியவர் : தமிழ் சங்கமி (26-Mar-14, 4:09 pm)
பார்வை : 69

மேலே