பிரிவு

இந்த
இரவு முடியாமல்
நீண்டால் என்ன
நாளைய பொழுது
அவளின்றி உதிக்கபோகிறது
அதன்
ஒவொவ்ரு நொடியும்
தேளாய் கொட்டபோகிறது.
வேண்டாமே!
என்
வான்மதியே
எனக்காக நீயாவது
துனைநிர்ப்பாயா
அந்த
வேண்டாத கதிரவனை
கட்டிவைக்க.
கனவிலும்
இயலாது என்றாலும்
அய்தப்படுகிர்றது
மனம்
இல்லை
மரணதையவது
பரிசாய் பெற்றுகொடு
அவள் சென்ற பாதையில்
நானும்
சேர்ந்துகொள்கிறேன் ......

எழுதியவர் : maheswaran (14-Apr-14, 5:30 pm)
சேர்த்தது : Mahes6
Tanglish : pirivu
பார்வை : 137

மேலே