கண்ணீரால் கழுவுகிறேன்

என் இதயத்தில் ...
இருந்தவனே .....
இதயத்தை விடு விலகிய
பின் கண்கள் கண்ணீரை
தவிர கண்டசுகம்
ஏதுமில்லை .....!!!

நான்
விடும் ஒவ்வொரு
துளிக்கும் ஓராயிரம்
வலிகள் உண்டு
காதல் செய்த பாவத்துக்கு
கண்ணீரால் கழுவுகிறேன் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (15-Apr-14, 5:36 pm)
பார்வை : 239

மேலே