கண்ணீரால் கழுவுகிறேன்
என் இதயத்தில் ...
இருந்தவனே .....
இதயத்தை விடு விலகிய
பின் கண்கள் கண்ணீரை
தவிர கண்டசுகம்
ஏதுமில்லை .....!!!
நான்
விடும் ஒவ்வொரு
துளிக்கும் ஓராயிரம்
வலிகள் உண்டு
காதல் செய்த பாவத்துக்கு
கண்ணீரால் கழுவுகிறேன் ...!!!