மருதாணி பெண் சிலேடை

பூத்துக் காத்திருக்கும் பசுவிளந் தளிராம்
சாத்தச் சிவந்து பித்தேறக் கருத்துவிரல்
சேருமின்நீங் காதலிருக்குமாம் நெடுவாழ் வாதலால்
மருதாணியும் பெண் ஆகுமே
-ஆனந்தன்



என் சிலேடை புரிகிறதா புரியவில்லை எனில் கேட்கவும்

எழுதியவர் : ஆனந்தன் (21-Apr-14, 1:53 pm)
பார்வை : 204

மேலே