ஓர் பௌர்ணமி இரவில்
![](https://eluthu.com/images/loading.gif)
நிலவே!!
ஒருமுறை
அண்ணாந்து பார்
நீ
எவ்வளவு அழகு என்று........!!
இரவே நீ
இமை திறந்து
விடிந்துவிடாதே!!
இப்படியே கலந்தே
இருக்கவேண்டும்
நிலவும் நானும் ........... !!!
நிலாபாரதி
நிலவே!!
ஒருமுறை
அண்ணாந்து பார்
நீ
எவ்வளவு அழகு என்று........!!
இரவே நீ
இமை திறந்து
விடிந்துவிடாதே!!
இப்படியே கலந்தே
இருக்கவேண்டும்
நிலவும் நானும் ........... !!!
நிலாபாரதி