வறுமையின் வாசலில் நின்று
வறுமையின் சாரல்
என் வீட்டில்
அடைமழையாய் பெய்கிறதே
கடன் எனும் வெள்ளத்தில்
மூழ்கி
என் தாயும் தகப்பனும்
காலமானார்கள்
நான் மட்டும்
ஏதோ
நம்பிக்கை எனும் நீச்சல் ஆடை
அணிந்து கொண்டதால்
தப்பித்துவிட்டேன்....
................................................................
சில வலியின் வழியில்
ஏனோக்