அதிசயம்

நீ
நீர் ஊற்றிப்போவதாலேயே
இலைகளுக்கும்
கிடைத்து விடுகிறது!!
பூக்களைப்போல,
உன்னை பார்த்து
பூத்துசிரிக்கும் அந்த
பாக்கியம்.............. !!!








கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (12-Jun-14, 2:46 pm)
பார்வை : 73

மேலே