காதல்

வெட்கத்தில் நீ பேசிய ஓரிரு வார்த்தைகள்
அந்த அறைவடிவம் பெற்ற பிரை நிலவைப்போல் அழகாகத்தான் உள்ளது
நீ பேசியது புரியவில்லை என்றாலும் உணர்வு ஒன்றுதான்
சரி ஏதேதொ பேசி விட்டு என் கைகளை பிடித்துகொள்வாய் என்று நினைத்தேன் ..
அதிலும் ஏமாற்றம் ...
என்னை பிடியுங்கள் என் நீ ஓடி விட்டாய்
ஒருநொடி காதலை உன் கண்களில் காணத் தவித்தேன் அடிப்பெண்ணே !..
இப்படி சிறுபிள்ளையாய் எங்கே ஓடுகிறாய்
புள்ளிமானாக உன்னை கற்பனை செய்து அள்ளி அணைக்க உன்பின் நானும் வருகிறேன் ...
நீ களைத்தபின் என் கைகளில் வைத்து தாலாட்ட!! ...

எழுதியவர் : Aswini (18-Jun-14, 12:44 am)
Tanglish : kaadhal
பார்வை : 139

மேலே