சொன்னதை கேட்டியா

கணவன்: குழந்தைக்கு மாட்டுப் பாலைக் கொடுக்காதே, தாய்ப் பாலைக் கொடுன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா?

மனைவி: ஏன், என்னாச்சு?

கணவன்: குழந்தை 'அம்மா.... அம்மா...'ன்னு கூப்பிட்டுக்கிட்டு மாடு பின்னாலேயே போகுது.

நன்றி ;ரிளைக்ஸ் பிளீச்

எழுதியவர் : முகநூல் (26-Jun-14, 1:15 pm)
பார்வை : 108

சிறந்த நகைச்சுவைகள்

மேலே