என்ன உலகமடா இது

உறக்கத்திற்கும்
குறைவில்லை
உணவுக்கும்
பஞ்சமில்லை

உல்லாசப்பயணம் தான்
ஒரு ரூபாய்
செலவில்லை

தாயின் கருவறையில்
இருக்கும் வரை....

வெளியில் வந்துவிட்டேன்..

என்னை கழுவுவதற்கு கூட‌
காசு கேட்கிறாள்
இந்த ஆயா...

என்ன உலகமடா இது...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (28-Jun-14, 10:22 pm)
பார்வை : 229

மேலே