கொத்தனார்

சீக்காளி என்னை
சீக்கிரமாய் குணமாக்க
பணம் பண்ணி வர்ரேன்னு
கொத்தனார் பணியாக
போனாரே போரூர்.
கல்லைத் தூக்கி
கட்டிவைத்த கட்டிடமும்
கல்லைத் தூக்கி
தலையினில் போட்டுச்சே.
கொலையாகிப் பிணமாய்
பணம் பண்ணப்போனவரும்
பாடையிலே

எழுதியவர் : மணியன் கண்ணன் (30-Jun-14, 7:45 pm)
பார்வை : 197

மேலே