குமரியின் இதய குமுறல்

குருத்தாக இருந்த நான்
இதழ் விரிந்து பூத்த போது
கருத்து சொல்ல கூப்பிட்டார்கள் .....
கருத்தோடு கலகலப்பும்
என் கூடவே இருந்தது ....
கருத்த மேகம் பொழியும் நிலையில்
இந்த கானக்குயில் கவிபாடும் வேளையில்
ஒரு ஊனகழுகு வந்து
என்னை உருத்தெரியாமல்
ஆக்கிவிட்டதம்மா ....
கருத்தம்மா மாதிரி கருவில் அழிந்திரிக்கலாம் ...
இன்று கற்பு இழந்த கண்ணகியாய்
கட்சி பிழையோடு காண்பவர்கள்
பேசக்கண்டேனம்மா.....

எழுதியவர் : (7-Jul-14, 11:13 am)
சேர்த்தது : paptamil
பார்வை : 59

மேலே