யாருக்கும் பிடிக்காதவன்
அவள் வீட்டு
வாயில் சித்திரத்தில் எழுதப்பட்டிருந்தது
தினமும் என்னை கவனி என்று....!
தினமும் நான் கவனித்ததால் தான் என்னவோ
அதற்கும் என்னை பிடிக்காமல் போனது!...
அவள் வீட்டு
வாயில் சித்திரத்தில் எழுதப்பட்டிருந்தது
தினமும் என்னை கவனி என்று....!
தினமும் நான் கவனித்ததால் தான் என்னவோ
அதற்கும் என்னை பிடிக்காமல் போனது!...