யாருக்கும் பிடிக்காதவன்

அவள் வீட்டு
வாயில் சித்திரத்தில் எழுதப்பட்டிருந்தது
தினமும் என்னை கவனி என்று....!
தினமும் நான் கவனித்ததால் தான் என்னவோ
அதற்கும் என்னை பிடிக்காமல் போனது!...

எழுதியவர் : TP Thanesh (24-Jul-14, 1:12 am)
சேர்த்தது : TP தனேஷ்
பார்வை : 199

மேலே