காலம்உணர்த்தும்

போவது உயிரென்று
தெரிந்தும்,…
விடுவது உயிரென்று
தெரிந்தும்,
உயிரை விட்டனர் தமிழர்்
தமிழை விடவில்லை.
இருப்பினும்,
தமிழ் -உயிர்கொள்ளவில்லை;தமிழை -தமிழரை கொள்வதாய் எண்ணி
தன்னைதான்்
கொண்றுகொண்டிருக்கிறான்்
சிங்களவன், என்பதை -
காலம் உணர்த்தும்.
காண -
நாமிருப்போமா யெனில்்
கேள்வி தான்!!

எழுதியவர் : சதீஷ் (27-Jul-14, 10:41 am)
பார்வை : 126

மேலே